விக்கிரமங்கலம் இளைஞர்கள் சார்பில் கபசுர குடிநீர்
எட்டுஊர் இளைஞர்கள்சார்பாக கபசூரகுடிநீர் வழங்கினர் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் பகுதியில் எட்டுஊர் கிராமபகுதியில் ஐந்துபேர் ஆண்டித்தேவர் பங்காளிகளும் மாமன்மைத்துனர்களின் இளைஞர்குழுதனைனார்வளர்கள் சார்பாக கொடூரமான நோயான கொரோனா நோய் அதிகரித்து கொண்டிருப்பதால் கிராமபொதுமக்களுக்கு இரண்டாம்கட்டமாக கபசூரகுடிநீர் வழங்கினார்கள் இதில் விக்கிரமங்கலம் ஊராட்சிமன்றதலைவர் கலியுகநாதன் மற்றும் எட்டூர்கமிட்டி தலைவர் ஜெயபால் எட்டூர்கமிட்டிபொருப்பாளர்கள் அகிலஇந்தியபார்வர்ட் பிளாக் ஜெகதீசன் பிபி இளையரசு ஆண்டித்தேவர் ஐந்துபேர் இளைஞரணி மற்றும் கிராமபொதுமக்களும் கலந்துகொண்டனர் செய்திவெளியீடு மதுரை மேற்கு மாவட்டசெயலாளர் பொன் ஆதிசேடன்
Comments (0)
Facebook Comments