மன்னருக்கு மணிமண்டபம் கர்நாடகா தேவர் சங்கம் கோரிக்கை பாபு தேவர் கடிதம்
கர்நாடகா தேவர் சங்கம் கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்குலத்தோர் களையும் ஒருங்கிணைத்து அவர்களின் குடும்பங்கள் உறவுகளை வளப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது இச்சங்கத்தின் தலைவராக உள்ள ஆடிட்டர் பாபு கே.தேவர் அவர்கள் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கர்நாடகா தேவர் சங்கத்தின் சார்பில் ஒரு கடிதம் எழுதி யுள்ளார் இந்தியாவின் இறுதி மன்னனான திரு முருகதாஸ் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments (0)
Facebook Comments