ஜெயலலிதா. பிறந்தநாள். தேனி மாவட்ட இலக்கிய அணி சார்பில். வடுகப்பட்டியில்.அன்னதானம் வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள. வடுகப்பட்டியில். வள்ளலார் கோவிலில். முன்னாள். முதலமைச்சர். செல்வி ஜெ ஜெயலலிதா. அவர்களின். பிறந்தநாள். முன்னிட்டு. மாவட்ட இலக்கிய அணி சார்பில். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர். முறுக் கோட்டை ராமர் தலைமை தாங்கினார். பெரியகுளம். பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர். அன்ன பிரகாஷ். கிழக்கு ஒன்றிய செயலாளர். ராஜகுரு. தேனி நகர செயலாளர். கிருஷ்ணகுமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடுகப்பட்டி. பேரூர் செயலாளர் பாலமுருகன். வரவேற்றார். இதில். மாநில. ஜெயலலிதா பேரவை. இணை செயலாளர். ஜெயக்குமார். மாவட்ட இணை செயலாளர். முத்துலட்சுமி. பெரியகுளம் நகர செயலாளர். பழனியப்பன். கிழக்கு ஒன்றிய செயலாளர். ஏ எம் பாண்டியன். மாவட்ட துணைச் செயலாளர். அங்கு செல்வி. சௌந்தர். மற்றும். மாவட்ட நகர ஒன்றிய. போரூர் கழக நிர்வாகிகள். பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை. . தவமணி செய்திருந்தால். இலக்கிய அணி. மாவட்ட செயலாளர். வக்கீல். கே தவமணி. செய்து இருந்தார். செய்தியாளர். எஸ் பி ஆர் ரவிக்குமார். . . தமிழ் ஒளி சேனல். தேனி மாவட்டம்.

Comments (0)
Facebook Comments