மதுரையில் மக்கள் மனதில் எம்ஜிஆர் ஆக மாறியகவுன்சிலர் நாகஜோதி சித்தன்

மதுரை செப் -14

மதுரை மாநகராட்சியில் 20 வந்து வார்டு கவுன்சிலராக இருப்பவர் நாகஜோதி சித்தன்

இவர் நாள்தோறும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு உடனுக்குடன் சரி செய்து வருகிறார்

அதனால் அந்த வார்டு மக்கள் எங்கள் எம்ஜிஆர் என்று அன்புடன் அழைக்கின்றனர்