உசிலம்பட்டி பகுதியில் தொடர் சமூகசேவைகள் செய்து வரும் இளமகிழன்

உசிலம்பட்டி பகுதியில் தொடர் சமூகசேவைகள் செய்து வரும் இளமகிழன்

 மதுரை 11-07-24

தொடர்ந்து சமூக சேவைகள் செய்து வரும் இளமகிழன் உசிலம்பட்டி அருகில் உள்ள துரைசாமி புரம் பதூரைச்சேர்ந்தவர் மதுரையில்வழக்கறிஞர் தொழில் செய்து வரும் இளமகிழன் திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார் கடந்த கொரானா காலம் முதல் தொடர்ந்து உசிலம்பட்டி பகுதிகளில் பல்வேறு சமூகப்பணி களை பழைய அரசு மருத்துவமனை கட்டடங்கள் பழுதுபார்த்தல் கல்வி உதவி போன்ற வற்றை செய்து வருகிறார் அதேபோல் உசிலம்பட்டி தொகுதி பூச்சிபட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவர்கள் மற்றும் கட்டங்களை எனது சொந்த செலவில்  மராமத்து பணி செய்து வர்ணம் பூசி தலைவர்களின் உருவப்படங்களை வரையும் பணிகள் முடிவடைந்ததையோட்டி அதனை பார்வையிட்டபோது, உடன் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணன் MP_பழனி, மாலப்பட்டி கிளை செயலாளர் பாலமுருகன்,ஒன்றிய துணைச் செயலாளர் முத்துசாமி,ஒன்றிய பிரதிநிதி கண்ணன்,
பூச்சிபட்டி கிளை செயலாளர் செல்வம்,
பூச்சிபட்டி ரமேஷ், பூச்சிபட்டி பாலசுப்ரமணி, இடையபட்டி உதயா,வினோத்,ரமேஷ்,அஸ்வா,
சூர்யா,கர்ணன்,மணி,உதயா,நவநீதன் மற்றும் 
கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்